பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை கண்டித்து அனைத்திந்தியஜனநாயகமாதர்சங்கம் திருவொற்றியூர் பகுதிக்குழுசார்பில் புதனன்று (மார்ச்23) சமையல் சிலிண்டருக்கு பாடைகட்டி போராட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச்செயலாளர் பாக்கியம், பகுதித்தலைவர் எஸ் செல்வகுமாரி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.