districts

img

பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை கண்டித்து போராட்டம்

பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை கண்டித்து அனைத்திந்தியஜனநாயகமாதர்சங்கம் திருவொற்றியூர்  பகுதிக்குழுசார்பில் புதனன்று (மார்ச்23) சமையல் சிலிண்டருக்கு பாடைகட்டி போராட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச்செயலாளர் பாக்கியம்,  பகுதித்தலைவர் எஸ் செல்வகுமாரி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர்  பங்கேற்றனர்.