districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சூனாம்பேடு கிளை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சூனாம்பேடு கிளையின் சார்பில் பண்பாட்டு தூதுவர்கள் கூடுகை என்ற தலைப்பில் கருத்தரங்கம் மாவட்டப் பொருளாளர் என்.டி.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. பண்பாட்டு பன்மைத்துவம் பாதுகாப்போம் என்ற தலைப்பில்  தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் கவி சேகர் , மாவட்டத் துணைச் செயலாளர் மு.முனி செல்வம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், கிளை பொருளாளர் செல்வம், கிளை நிர்வாகிகள் செந்திலா, லட்சுமணன், முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.