districts

வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு ‘ஷவர்’குளியல்!

வண்டலூர்,ஏப்.4- வண்டலூர் பூங்காவில் கடும் வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு ஷவர் குளி யலுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கோடை வெயில் அதி கரித்து வரும் நிலையில்  அதனை சமாளிக்க மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. சிங் கம், புலிகள் நீந்தி குளிக்க தொட்டியும் யானைகளுக்கு ஷவர் குளியலும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.