districts

img

பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

கடலூர்,மே 31- கடலூர் மஞ்சக்குப்பம் புனித மரியன்னை நடு நிலைப் பள்ளியில் இருந்து 127 தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன் தலைமை யில் மாவட்ட கல்வி அலு வலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர்கள் அன்புச்செல்வன், இள வேனில் கலந்து கொண்ட னர். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.