districts

ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரிசி

திருவொற்றியூர் 4ஆவது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரியேடிவ் ஸ்மைல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மனித உரிமை கழக ஆணையர் கண்ணதாசன் வழங்கினார். இதில் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், கிரிஜா நகர் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் செல்லன், கே.வெங்கடையா, எஸ்தப்பன், ஜான் விக்டர், பிராங்கில், ஆரோக்கியராஜ், லியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.