districts

img

சிபிஎம் தொடர் முயற்சியால் பெரிய சேக்காடு பகுதி மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் பெரிய சேக்காடு பகுதி மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி, பகுதி செயலாளர் டி.பாபு ஆகியோர் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினர்.