கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர தன்மையுடைய பணி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.