districts

img

வாழைப்பந்தல் பேருந்து நிலையம் அருகில்  ஆர்ப்பாட்டம்

மக்களை பாதிக்கும் ஒன்றிய மோடி அரசின்  பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலவை தாலுகா குழு சார்பில் செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் வாழைப்பந்தல் பேருந்து நிலையம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி கண்டன உரையாற்றினார்.  அதேபோல், அரக்கோணம் தாலுகா குழு சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.