தையல் கலை தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரம் கேட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊர்நல அலுவலர்களிடம் பொருளாளர் அப்துல்காதர் தலைமையில் மனு அளித்தனர். இதில் கதீஜா, ஜீனத், எம்.மெகராஜ், மலர்விழி, எஸ்.ரோஜா, எ.சுவேதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.