districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில்,  பெரணமல்லூர் சேகரன் எழுதிய படுகளம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில்,  பெரணமல்லூர் சேகரன் எழுதிய படுகளம் நாவல் நூலை, மாநில செயற்குழு உறுப்பினர் எ.லாசர் வெளியிட, வழக்கறிஞர் எஸ்.அபிராமன்  பெற்றுக்கொண்டார். இதேபோல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் எழுதி இசையமைத்த பாடல் இசை பேழையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் வெளியிட, வந்தவாசி நிர்வாகி மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.

;