கடலூர், ஆக.11- கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை யில் ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர்ஸ், லேமி னேசன், பைண்டிங் மெஷின், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன் உதிரி பாகங்கள், உள்ளிட்டவைகள் நிறைந்த புவனா காப்பியர் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் அனைத்து குடி யிருப்போர் சங்கங்களின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன் தலைமை தாங்கினார். கே.புவனேஸ்வரி, பி. ஜான்சி ராணி, டி. புருஷோத்தமன், ஆர். மனோகரன், பாலு. பச்சையப்பன், பி.கே.வி. ரமணி, எஸ்.கருணாகரன், பா.அருள் பாபு, வி. முத்துவேல், ஆர். மனோகரன், என். காசி நாதன், ஆர்.பி.ஜே.பரத், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், கராத்தே மாஸ்டர் எஸ். முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் பிரவீன் ஐயப்பன் கடையை திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வாழ்த்துரை வழங்கினார். முதல் விற்பனையை மூத்த வழக்கறிஞர் எம். சிவமணி தொடங்கி வைத்தார். அனுமன் ஜெராக்ஸ் பி. கோபால கிருஷ்ணன், செந்தில் பேப்பர் ஸ்டோர் எம்.தியாகராஜன், நடேஷ் ஜெராக்ஸ் என்.சந்திர சேகரன், மஞ்சு ஜெராக்ஸ் எம்.திருமால், சுந்தர் ஜெராக்ஸ் ஏ. ஞானசேகரன், சாய் ஜெராக்ஸ் கே.மனோகரன் ஆகியோர் முதல் விற்பனையை பெற்றனர். நிகழ்ச்சி வந்தவர்களுக்கு புவனா காப்பியர் சர்வீஸ் உரிமையாளரும் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் இணை பொதுச் செயலாளருமான எஸ். கே.தேவநாதன் நன்றி கூறினார்.