districts

img

பொது கட்டுமான வட்டக் கிளையின் சார்பில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் அரங்க இடைக்கமிட்டி, பொது கட்டுமான வட்டக் கிளையின் சார்பில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் வியாசர்பாடியைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஆர்.ரவிக்குமார், துணைத்தலைவர் தயாளன், திட்ட தலைவர் பாலு, செயலாளர் முத்து, பொருளாளர் சம்பத் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.