கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 260 பேருக்கும், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேருக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் உடனிருந்தனர்.