அம்பேத்கரை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி சிதம்பரம் நீதிமன்ற வாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொருளாளர் ஜி. ஆழ்வார், வழக்கறிஞர் தயாநிதி ஆகியோர் பேசினர்.