விடுதலைப் போராட்ட வீரர் தோழர் எம்.மாணிக்கம் கல்வெட்டு திறப்பு விழா செவ்வாயன்று (செப்.5) அனகாபுத்தூரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் கல்வெட்டை திறந்து வைத்தார். இதனையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு உள்ளிட்டோர் பேசினர்.