districts

img

அரசு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்...

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் வெ.லெனின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் துரை மருதன், பொருளாளர் வி.குமார் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் எம்.ஆர்.திலகவதி, அனைத்து மருந்தாளுநர் சங்கம் மாநிலத் தணிக்கையாளர் சி.கிருஷ்ண மூர்த்தி, தவிச மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.