சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்த செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார். இந்தக்கூட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநிலச்செயலாளர் இ.முத்துக்குமார், சிஜடியு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.