districts

மிரட்டி பணம் பறித்தவர் கைது

அம்பத்தூர், ஜூலை 26-

     அம்பத்தூர் - திருவேற் காடு நெடுஞ்சாலை எம்ஜி ஆர் புரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் திங்கட் கிழமை இரவு பணி முடிந்து மதுபானங்கள் விற்று வசூலான ரூ.2.50 லட்சத்தை லாக்கரில் வைக்கும் பணி யில்  மேற்பார்வையாளர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

   அப்போது கடைக்குள் நுழைந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தைப் பறித்து சென்றனர். பின்னர் அவர்கள் கைது செய்யப் பட்டன.