பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் வி.அரிலால், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் துணைத் தலைவர் பேபி ஷகிலா, எக்ஸ்ட்ரா டிவிஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.