திருவள்ளூர் சிபிஎம் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் மேதின கொடியை ஏற்றி வைத்தார்.இதில் கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.