விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து அண்மையில் சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், விஜயபாஸ்கர், செயலாளர்கள் புகழேந்தி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.