கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திங்களன்று (நவ.11) அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.