districts

img

இஸ்ரேல் போர் வெறியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் போர் வெறியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (அக் 26),  கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.