districts

img

தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும் சனிக்கிழமையன்று (ஜூலை 28) தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த போ மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.