districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கட்சி ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.