உரிமைக்காக போராடும் யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுராந்தகத்தில் சிஐடியு சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் பி.மாசிலாமணி தலைமையிலும், மறைமலைநகரில் மாவட்டத் தலைவர் சேஷாத்திரி தலைமையிலும், திருப்போரூரில் மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் தலைமையிலும், செங்கல்பட்டில் மாவட்டப் பொருளாளர் பால்ராஜ் தலைமையிலும் யமஹா வாகன விற்பனை மையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.