districts

img

திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் வெறி ஆட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9- ஒன்றிய மோடி அரசின் கேஸ் சிலிண்டர் விலை  உயர்வை கண்டித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்  கம் சார்பில் திருச்சி மாவட்  டம் லால்குடி, எதுமலை பிரிவு ஆகிய இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. லால்குடி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யக் குழு தீபா தலைமை வகித்  தார். மாவட்ட துணைத்தலை வர் விசாலாட்சி, பொருளா ளர் மணிமொழி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூர் எது மலை பிரிவு ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க கன்வீனர் லட்சுமி தலை மை வகித்தார். மாவட்டத் தலைவர் லிங்க ராணி, மாவட்ட துணைத் தலைவர் விசாலாட்சி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆனை முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.