டாக்டர்.அம்பேத்கரை அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன் ஆகியோர் பேசினர்.