districts

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மனு

திருநாவலூர் சிபிஎம் சார்பில் பல்வேறு கிராம மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  கோரிக்கை மனு அளித்தனர். இதில் தலைமை ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.தாமோதரன்,ஆர்.பரிமளா,கே.சக்கரவர்த்தி,டி.மணி கண்டன், கே.வேல்முருகன்,கிளை செயலாளர் டி.வெங்கடேசன், எல்.அந்தோணிசாமி, சி.ஏழுமலை,ஆர்.குமார், டி.வெங்கடேசன், செல்வம், ஆறுமுகம்,வேலாயுதம், கணேசன்,கோவிந்தன், லாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.