சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் தமிழ்நாடு அரசின் கொரோனா சிறப்பு சித்தா மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார், இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.