மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு சனிக்கிழமையன்று (செப்.14) கேரளா சமாஜம் பள்ளியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதராஸ் கேரளா சமாஜத்தின் தலைவர் டி.அனந்தன், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்டோர் பேசினர்.