வயநாடு மக்களுக்கு நிதி திரட்டும் குழந்தைகள் நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2024 8/8/2024 12:00:00 AM நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி சேகரிப்பு பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சென்னை தரமணி பாலர் பூங்கா அமைப்பை சேர்ந்த குழந்தைகள், வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்டனர்.