காற்று மாசு குறைப்பது குறித்து தேசிய பசுமைப் படை மாணவர்களைக் கொண்டு தென் சென்னை மாவட்டத்தில் 42 பள்ளிகளைச் சேர்ந்த 256 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓவியப் போட்டி தி.நகர் வித்யோதயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர்.இதில் கலந்து கொண்டனர்.