districts

img

நாய்கடி பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நாய்கடி பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் தாமரை விடுதியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி மாணவிகள் நாய்கடி பற்றிய விழிப்புணர்வை நாடகம் வாயிலாக விளக்கி கூறினார்கள். முனைவர் தி, ராஜ் பிரவின், மண்டல ஒருங்கிணைப்பாளர், முனைவர் கே.ரேணுகா, முனைவர் என்.சரவணன், திட்ட அலுவலர்கள் அமைப்பு செயலாளர்களாக செயல்பட்டனர்.