சென்னை சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் ஆஷா நிவாஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பள்ளியில் சிறார்களை சேர்க்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆஷா நிவாஸ் பணியாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்னை சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் ஆஷா நிவாஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பள்ளியில் சிறார்களை சேர்க்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆஷா நிவாஸ் பணியாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.