districts

img

மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டியிடம், முதல் தவணையாக 54 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை

மதுரவாயல் பகுதி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டியிடம், முதல் தவணையாக 54 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகையை பிச்சையம்மாள் வழங்கினார். உடன் தீக்கதிர் சி.கல்யாணசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சரவண செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.