மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டு விளக்க சிறப்பு பொது மேடை சோழவரம் ஒன்றியம், சோலையம்மன் நகரில் செவ்வாயன்று (பிப் 4), மாலை நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநாட்டு வரவேற்பு குழு மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.வி.எல்லையன், ஆர்.சித்ரா, எம்.வி.நக்கீரன் (விச), எம்.சந்திரசேகரன் (சிஐடியு), ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.ரமணி, முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி வரவேற்றார் டி.சரளா ஆகியோர் பேசினர்.டி.சி.சுரேஷ் நன்றி கூறினார்..