மாமேதை கார்ல் மார்க்ஸ் 125 ஆவது பிறந்தநாளையொட்டி பெரணமல்லூர் சடத்தாங்கல் கூட்டுச்சாலையில் கிளை செயலாளர் மா.கௌதம் முத்து தலைமையில் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பெரணமல்லூர் சேகரன், கார்ல் மார்க்ஸ் குறித்து உரையாற்றினார்.