districts

img

நெய்வேலி என்எல்சி பாய்லர் விபத்தில் உயிரிழந்த 22 நபர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிகழ்ந்த பாய்லர் விபத்தில் உயிரிழந்த 22 நபர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிஐடியு தலைவர் டி.ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.