districts

img

237 தீக்கதிர் சந்தா தொகை ரூ.3.16லட்சம் சிபிஎம் சிவகங்கை மாவட்டக்குழு வழங்கியது

சிவகங்கை,  ஜூலை 30 - 237 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ.3லட்சத்து 16ஆயிரம்  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரிடம் சிவகங்கை மாவட்டக்குழு சார்பாக மானாமதுரையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

பேரவைக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராம லிங்கபூபதி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆண்டி வர வேற்று பேசினார். இக்கூட்டத்தில் மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் வி.கருப்புச் சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் தீக்கதிர் பொறுப்பாளர் கே.வீர பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன் சேதுராமன், மணியம்மா, சுரேஷ் இடைக்கமிட்டி  செயலாளர்கள் காந்திமதி, ஆண்டி, அய்யம்பாண்டி, ராஜீ, உலக நாதன், அழகர்சாமி, பொன்னுச்சாமி, தென்னரசு, முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சாந்தி, ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.