districts

img

‘வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுடன்’

உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியினை வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக வால்பாறையில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.