தமிழகத் தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தலைவர் வி.பி.சிந்தன் பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாயன்று காங்கேயம் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.