கோவை மாநகராட்சி 13 ஆவது வார்டில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் அறை குறையாக உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழு தலைவர் வி.இராமமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர் சுமதி தலைமையில், சுமார் 15 நகரின் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி கள், கோவை மாநகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட்டனர்.