districts

இரு சக்கர வாகன திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவ.25- தமிழக அரசின் மகளி ருக்கான அம்மா இரு சக்கர  வாகன திட்டத்திற்கு விண் ணப்பிக்கங்கள் வரவேற்கப் படுவதாக கோவை மாவட்ட  ஆட்சியர் கு.இராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.  2020-2021 ஆம் ஆண் டிற்கு இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறப் பட்டு வருகிறது. இந்த வாக னங்கள், அரசு அலுவ லகங்களில் தொகுப்பூதி யத்தில் பணிபுரியும் பணியா ளர்கள், அமைப்பு மற்றும்  அமைப்பு சாரா நிறுவ னங்களில் பணிபுரியும் பெண்கள், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.விண் ணப்பங்களுக்கு எந்த  கட்டணமும் இல்லை.  ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், பேரூராட்சி அலுவ லகங்கள், நகராட்சி அலுவ லகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி  மண்டல அலுவலகங்கள்  ஆகிய இடங்களில் விண் ணப்பங்கள் வழங்கப்படு கிறது. எனவே, இத்திட்டத் தின் கீழ் தகுதியுள்ள விண் ணபபித்து பயன் பெருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித் துள்ளார்.

;