திருமுருகன்பூண்டி விவேகா னந்த சேவாலயத்தில் உணவு நஞ்சானதால் உடல்நிலை பாதிக் கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் சிறு வர்களை, அமைச்சர் மு.பெ. சாமி நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஆகியோர் வியாழ னன்று நலம் விசாரித்தனர்.