districts

img

தேயிலை தோட்டத்தில்  குட்டியுடன் காட்டு யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த பால்மேடு பகுதியி லுள்ள தேயிலை தோட்டத்தில்  குட்டியுடன் காட்டு யானை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.