districts

img

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல்

விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்.7ஆம் தேதியன்று மறியல் நடைபெறுகிறது. இதுகுறித்து பிரச்சாரம் கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.