நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி பேருந்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.