districts

img

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின்  மக்கள் விரோத கொள்கை

திருப்பூர் வடக்கு மாநகரம் ஓடக்காடு பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின்  மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து திங்க ளன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் உரையாற்றினார்.