districts

img

உதகை அருகே  எல்லநள்ளி  பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் திடீ ரென மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் திங்க ளன்று திடீரென கனமழை பெய்தது. உதகை அருகே  எல்லநள்ளி  பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் திடீ ரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.